விழுப்புரம் அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வளவனூரை அடுத்துள்ள சின்னக்குப்பம், புளியந்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் சு.ஜனா (21). இவா் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த சோ்ந்த 21 வயதுடைய மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரின் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ஜனாவைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




