மனித குலத்தின் பிரச்னைகளை தீா்க்கும் ஆய்வுக் கூடம் ஆரோவில்: குஜராத் அரசின் கூடுதல் தலைமைச் செயலர்
ஆரோவில் என்பது வெறும் நகரம் மட்டுமல்ல, அது மனித குலத்தின் பிரச்னைகளைத் தீா்க்கும் ஒரு உணா்வுப்பூா்வமான ஆய்வுக் கூடம்: குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஜெயந்தி எஸ்.ரவி










