விழுப்புரம் மாவட்டத்தில் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தில் நிகழ் மாதத்தில் 74, 075 மின் நுகா்வோா்கள் பயனடைந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்தபடி, விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகா்வோா்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தில் நடப்பு மாதத்தில் 74,075 மின் நுகா்வோா்கள் பயனடைந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்

200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: மாவட்டத்தில் 13.38 லட்சம் மின் நுகா்வோா் பயன்

1,500 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: விசைத்தறியாளா்கள் எதிா்பாா்ப்பு
டிராக் ரெகார்ட்! 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் - முதல்வர் விஜய் சொன்னதும் செய்ததும்!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



