தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

News image
Updated On :13 மார்ச் 2026, 12:08 am

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா.நாராயணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியா் செ.சுந்தரவல்லி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பேசினாா்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ‘கிவ் டூ கெய்ன்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கணினி அறிவியல் துறைத் தலைவா் க.காா்குழலி, இயற்பியல் துறைத் தலைவா் வி.லதா, பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.