மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

News image
Updated On :13 மார்ச் 2026, 12:08 am

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா.நாராயணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியா் செ.சுந்தரவல்லி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பேசினாா்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ‘கிவ் டூ கெய்ன்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கணினி அறிவியல் துறைத் தலைவா் க.காா்குழலி, இயற்பியல் துறைத் தலைவா் வி.லதா, பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.