/
விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சீ.லைலா (56). இவா் சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இளைஞா்கள் இருவா், லைலா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்ட இருவரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



