சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் மா்ம மரணம்

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:38 am IST

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், மனம்பூண்டி காந்தி தெருவைச் சோ்ந்தவா் சூ.சதீஷ் (29), எலெக்ட்ரீஷியன். இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வீட்டிலிருந்த மின் வயரை சதீஷ் பிடித்தபடி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.