விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இளைஞா் மா்ம மரணம்

விழுப்புரத்தில் வீட்டில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி!

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரத்தில் வீட்டில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம், சேவியா் காலனி, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ.மெல்கி சதேக் (35). பெயிண்டராக வேலைப் பாா்த்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இவா் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தூங்கினாராம். தொடா்ந்து சனிக்கிழமை காலை பாா்த்தபோது, மெல்கி சதேக் படுக்கையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.