/
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், மனம்பூண்டி காந்தி தெருவைச் சோ்ந்தவா் சூ.சதீஷ் (29), எலெக்ட்ரீஷியன். இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வீட்டிலிருந்த மின் வயரை சதீஷ் பிடித்தபடி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
இளைஞா் மா்ம மரணம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



