ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ( ஈடுபட்டனர்.

Updated On :13 மே 2013, 12:27 am IST

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ( ஈடுபட்டனர்.

சங்க மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் மகாலிங்கம், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மனோகரன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். மாதம்தோறும் மருத்துவப்படி ரூ.1,000, அரசு ஊழியர்களை போல் மருத்துவ நிதி திட்டத்தில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்.

குடும்பப் பாதுகாப்பு நிதி திட்ட உதவித்தொகை ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மூத்தக் குடிமக்களுக்கு இலவச பஸ் பயணச்சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.