ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசுப் பள்ளி ஆண்டு விழா

சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :21 மார்ச் 2017, 5:23 am

சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 விழாவில் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பா.கோமதி வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தார்.
 விழாவில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், ஒன்றிய அவைத் தலைவர்கள் சுந்தரமூர்த்தி, கோவி.ராசாங்கம், ஒன்றிய இளைஞரணிச் செயலர் செழியன், நிர்வாகிகள் கோதண்டம், மாரிமுத்து, கணேஷ், வேல்முருகன், அருள், ஜே.கே.முத்து, மகேந்திரன், சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவித் தலைமை ஆசிரியர் டி.பாண்டிதுரை நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.