ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை 

சிதம்பரம் மெய்காவல் தெருவில் உள்ள ஸ்ரீபொற்பாத விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:38 am IST

சிதம்பரம் மெய்காவல் தெருவில் உள்ள ஸ்ரீபொற்பாத விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 14-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வீதிஉலா நடைபெற்று வருகிறது.
 இந்த நிலையில், உலக நன்மை வேண்டி திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 400 பெண் பக்தர்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.