டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:59 am

DIN

உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கிருஷ்ணா மருத்துவமனை குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஸ்ரீகிருஷ்ணா, மருத்துவர்கள் ரம்யாஸ்ரீகிருஷ்ணா, நிர்வாக அலுவலர் நாகராஜன், தேசிய தரச்சான்று ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், செவிலியர்கள், பயிற்சிப் பள்ளி மாணவிகள், சீசா தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் மனிதச் சங்கிலியில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர். செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் ஞானஸ்கந்தன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.