வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடிச்சுவாதி திருமுறை இன்னிசை நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடிச்சுவாதி திருமுறை இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:51 am IST

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடிச்சுவாதி திருமுறை இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கலைமாமணி எஸ்.முத்துக்குமாரசாமி தேசிகர் (திருச்சி), எஸ்.திருநாவுக்கரசு தேசிகர் (திண்டுக்கல்), தியாக. ஆடலரசு தேசிகர் (காஞ்சிபுரம்), வி.தியாகராஜ ஓதுவார் (திருப்பனந்தாள்), செல்வமுத்துக்குமாரசாமி தேசிகர் (சிதம்பரம்), ஏ.திருஞானசம்பந்தம் ஓதுவார் (திருப்பரங்குன்றம்), ஆர்.நிருத்தநாதன் (சிதம்பரம்), எஸ்.கதிரேசன் (களம்பூர்), எஸ்.சோமசுந்தர ஓதுவார் (மதுரை), எஸ்.சந்திரசேகர தேசிகர் (திருவாரூர்) ஆகியோர் பங்கேற்று திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகளை 
வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.