ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

வரி ஆலோசகர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:20 am IST

தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, தமிழ்நாடு பொருள் விற்பனை மற்றும் சேவை வரி சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அஸ்கர் தலைமை வகித்தார்.
 மாவட்டத் தலைவர் முருகானந்தம், நிர்வாகி பாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக துரைராஜ் கலந்துகொண்டு பேசினார்.
 கூட்டத்தில், ஜிஎஸ்டி வருடாந்திர ரிட்டன் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வரி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.