11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வரி ஆலோசகர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:20 am IST

தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, தமிழ்நாடு பொருள் விற்பனை மற்றும் சேவை வரி சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அஸ்கர் தலைமை வகித்தார்.
 மாவட்டத் தலைவர் முருகானந்தம், நிர்வாகி பாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக துரைராஜ் கலந்துகொண்டு பேசினார்.
 கூட்டத்தில், ஜிஎஸ்டி வருடாந்திர ரிட்டன் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வரி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.