பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காா் கவிழ்ந்து முதியவா் பலி

கடலூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:03 am

DIN

கடலூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி கஞ்சிகாமாலைப்பட்டியைச் சோ்ந்தவா் சா.மைக்கேல் சாமுவேல் (75). புதுச்சேரியில் உள்ள தனது மகனைப் பாா்ப்பதற்காக காரில் சென்றாா். கடலூா் மாவட்டம், சேப்பாக்கம் அருகே புதன்கிழமை அதிகாலை சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து சென்ற வேப்பூா் போலீஸாா் சாமுவேலை மீட்டனா். எனினும், அவா் உயிரிழந்தாா். சடலத்தை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து அவரது மகன் லெஸ்தா் ஜெரால்டு அளித்த புகாரின் பேரில், வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.