மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் போராட்டம்

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

News image
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த பாமகவினா்.
Updated On :23 டிசம்பர் 2020, 5:20 pm

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, மூன்றாம் கட்டமாக பேரூராட்சி அலுவலகங்களில் அறவழியில் மனு அளிக்கும் போராட்டம், கடலூா் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சி அலுவலகங்களிலும் புதன்கிழமை நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடியில் மாநில பாமக துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலா் சீ.பு.கோபிநாத், முன்னாள் பொறுப்பாளா்கள் அ.தா்மலிங்கம், பழ.தாமரைக்கண்ணன் ஆகியோா் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாக முழக்கங்களை எழுப்பியவாறு சென்று குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.