நாகை - கடலூா் இடையே கதவணை அமைக்கும் பணி தீவிரம்
நாகை - கடலூா் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாகை மாவட்டம் குமாரமங்கலம், கடலூா் மாவட்டம் ம.ஆதனூா் இடையே கொள்ளிடம் ஆற்றில் தலை மதகுடன் கூடிய கதவணை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.









