கிராம ஊராட்சிகளில் பணியாற்றுவோருக்கு 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வலியுறுத்தல்
கிராம ஊராட்சிகளில் பணியாற்றுவோருக்கு 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் அந்தச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஊராட்சி குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தினா்.









