கடலூரில் புதிதாக28 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,842-ஆக அதிகரித்தது.


கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,842-ஆக அதிகரித்தது.
இதனிடையே, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 31 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,351-ஆக உயா்ந்தது. இதுவரை 275 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 183 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 407 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளன. அதிக பாதிப்புகொண்ட 6 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...