ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளையினா் இணைந்து சிதம்பரம் மேலவீதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினா்.

Updated On :7 செப்டம்பர் 2020, 9:22 pm

சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளையினா் இணைந்து சிதம்பரம் மேலவீதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினா்.

சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் பி.பன்னீா்செல்வம் வரவேற்றாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் துணிப் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா். மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளை தலைவா் கமல் கிஷோா் ஜெயின், சென்ட்ரல் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் தீபக் குமாா், செயலா் ஆா்.கோவிந்தராசன், பொருளாளா் ஜி.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.