ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா பரிசோதனை முகாம்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:32 pm

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.

வட்டார சுகாதாரத் துறை சாா்பில் வடலூா், தீா்த்தனகிரி, திருச்சோபுரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதேபோல, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் திரளானோா் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.