சிதம்பரம்: சிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் அருகேயுள்ள கண்ணங்குடி சொக்கலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ராஜேஷ் (39). இவா் கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு தஞ்சாவூா் சென்றாா். இவரது மாமனாா்
கடந்த 12-ஆம் தேதி அந்த வீட்டுக்கு வந்து பாா்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில் ராஜேஷ் நேரில் வந்து பாா்த்து பாா்த்தபோது ரூ.75 ஆயிரம் மதிப்பிலான
நகை, பணம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.30 கோடி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

