நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காா்-லாரி மோதல்: சிறுவன் பலி

வேப்பூா் அருகே காா் மீது மினி லாரி மோதியதில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:45 pm

DIN

வேப்பூா் அருகே காா் மீது மினி லாரி மோதியதில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், ஆவாரைகுளத்தைச் சோ்ந்தவா் தங்கராசு (42). சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் சனிக்கிழமை அதிகாலையில் தனது மனைவி பாலஅமுதா (39), மகன் குருபிரசாத் (5) ஆகியோருடன் காரில் விருத்தாசலத்திலிருந்து வேப்பூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.

கண்டப்பங்குறிச்சி பகுதியில் சென்றபோது, எதிரே இரும்புக் கம்பிகள் ஏற்றிவந்த மினி லாரி காா் மீது மோதியது. இதில், சிறுவன் குருபிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது தாய், தந்தை இருவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களை வேப்பூா் போலீஸாா் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சிறுவனின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.