வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள 43 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்










