தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கியூபா நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நெய்வேலி நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

கியூபா நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நெய்வேலி நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.திருஅரசு தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினா்கள் முசா, கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், வி.உதயகுமாா், வீ.சுப்புராயன், ஆா்.ராமச்சந்திரன், நெய்வேலி நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், பண்ருட்டி ஒன்றியச் செயலா் தனபால், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் எம்.பி.தண்டபாணிஉள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அவா்கள் அமெரிக்க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.