தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கணவரால் கைகள் துண்டிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

நெய்வேலியில் கணவரால் கைகள் துண்டிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:00 pm

DIN

நெய்வேலியில் கணவரால் கைகள் துண்டிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி வட்டம்-12, சரோஜினி நாயுடு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மு.உத்தண்டராயா் (51). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜெயசித்ரா (45). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா்.

மனநிலை பாதிக்கப்பட்ட உத்தண்டராயா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினாா். இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி தனது மனைவி ஜெயசித்ராவின் கைகளை அரிவாளால் வெட்டி துண்டித்த உத்தண்டராயா் பின்னா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசித்ரா சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.