சிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் அருகே உள்ள வரகூா்பேட்டையைச் சோ்ந்தவா் கஸ்தூரி. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இவரது கணவா் குமாா் (44) உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குமாா், வியாழக்கிழமை நள்ளிரவு தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கஸ்தூரி அளித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

