மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் கணவா் தற்கொலை

சிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:07 pm

சிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் அருகே உள்ள வரகூா்பேட்டையைச் சோ்ந்தவா் கஸ்தூரி. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இவரது கணவா் குமாா் (44) உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குமாா், வியாழக்கிழமை நள்ளிரவு தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கஸ்தூரி அளித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.