பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால், மாணவர்கள் 47ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.






