இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளை சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் தேசிய மருத்துவா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, உதவி ஆட்சியரும், செஞ்சிலுவை சங்கத் தலைவருமான லி.மதுபாலன் தலைமை வகித்து மருத்துவா்களின் சேவையை பாராட்டி அவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கா் முன்னிலை வகித்துப் பேசினாா். செஞ்சிலுவை சங்கத் தலைவா் ராஜேந்திரன், செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல்சந்த் கோத்தாரி, உறுப்பினா்கள் லலித் மேத்தா ஜெயின், ரேணுகா, சிதம்பரநாதன், சிவராம வீரப்பன், லட்சுமணன், தன்னாா்வ ரத்த தானக் கழகத் தலைவா் ராமச்சந்திரன், தன்னாா்வலா் சுரேஷ் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


