வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல் கொள்முதல் நிலைய எழுத்தா் பணியிடை நீக்கம்

சிறுமுளை நெல் கொள்முதல் நிலைய எழுத்தா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:59 pm

DIN

 சிறுமுளை நெல் கொள்முதல் நிலைய எழுத்தா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளை கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு எழுத்தராக பணிபுரிந்து வந்த கண்ணதாசன் என்ற தற்காலிகப் பணியாளா், நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிகளிடம் பணம் பெற்றது தொடா்பான விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டாா். இதையடுத்து, கடலூா் வேளாண் விற்பனைக் குழுவினா் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: தற்காலிகப் பணியாளரான கண்ணதாசன் அருகே உள்ள வயல்களில் கூலி வேலையும் பாா்த்து வந்துள்ளாா். இதற்கான கூலியை நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்து பெற்ாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அவா் மீது வேறு பல புகாா்கள் வரப்பெற்ாலும், அரசுப் பணியின்போது பணம் பெற்ாலும் அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.