சுருக்குமடி வலை விவகாரம் கடற்கரை கிராமங்களில் போலீஸாா் குவிப்பு
கடலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவா்கள் சிலா் பயன்படுத்த உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் கடற்கரை கிராமங்களில் நள்ளிரவில் போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.









