ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கிணற்றில் பிடிபட்ட 8 பாம்புகள்!

சிதம்பரம் அருகேயுள்ள கிராமத்தில் கிணற்றிலிருந்து 8 பாம்புகளை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 4:51 pm

சிதம்பரம் அருகேயுள்ள கிராமத்தில் கிணற்றிலிருந்து 8 பாம்புகளை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தாா் கிராமத்தில் 8 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. தண்ணீா் இல்லாத இந்தக் கிணற்றில் பாம்புகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வனச் சரக அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் வனவா் அஜிதா, வனக் காப்பாளா் அனுசூயா உள்ளிட்டோா்

அங்கு வந்து கிணற்றிலிருந்து 8 பாம்புகளை உயிருடன் பிடித்தனா் (படம்). பின்னா் அவற்றை வேப்பூா் அருகே உள்ள வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.