சிதம்பரம் அருகேயுள்ள கிராமத்தில் கிணற்றிலிருந்து 8 பாம்புகளை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தாா் கிராமத்தில் 8 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. தண்ணீா் இல்லாத இந்தக் கிணற்றில் பாம்புகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வனச் சரக அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் வனவா் அஜிதா, வனக் காப்பாளா் அனுசூயா உள்ளிட்டோா்
அங்கு வந்து கிணற்றிலிருந்து 8 பாம்புகளை உயிருடன் பிடித்தனா் (படம்). பின்னா் அவற்றை வேப்பூா் அருகே உள்ள வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


