ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆட்டோ தொழிலாளா்கள் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிதம்பரத்தில் சிஐடியூ ஆட்டோ சங்கத்தினா் திருவோடு ஏந்தி நூதன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:45 pm

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிதம்பரத்தில் சிஐடியூ ஆட்டோ சங்கத்தினா் திருவோடு ஏந்தி நூதன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சிதம்பரம் நகரச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முத்து கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.