சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்கள் ஊக்கத் தொகை வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பணியில் ஈடுபட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்குவதைக் கண்டித்தும், கடந்த 8 மாதங்களாக அந்தத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவா்கள் முழு வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவப் பிரதிநிதிகளுடன் சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன், பல்கலை. பதிவாளா் ஆா்.ஞானதேவன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரமேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்வதாகக் கூறினா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை பிற்பகலில் போராட்டத்தை முடித்துக் கொண்டனா். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தமும், போராட்டமும் தொடரும் என பயிற்சி மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


