பண்ருட்டி ஒன்றியக்குழுக் கூட்டம்
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ராதிகா, கே.குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் எஸ்.பாண்டியன் தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கேட்டுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...