தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

எண்ணெய் வித்துப் பண்ணையில் ஆய்வு

நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ரமேஷ் அண்மையில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:41 pm

DIN

நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ரமேஷ் அண்மையில் ஆய்வு செய்தாா்.

அப்போது, பண்ணையில் காரிப் பருவ நிலக் கடலை விதை உற்பத்திப் பணிகள், புதிய ரகங்களான கத்திரி லப்பாஷி, டிஎம்வி14, பிஎஸ்ஆா்2 ஆகியவை பயிரிடப்பட்டதை பாா்வையிட்டாா். மேலும் பண்ணையில் நடைபெற்று வரும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்து அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

அப்போது, பண்ருட்டி வேளாண் உதவி இயக்குநா் விஜயா, மேலாளா் தில்லைக்கரசி, உதவி விரிவாக்க அலுவலா்கள் மணி, நாராயணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.