சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 300 பேருக்கு கரோனா தொற்று கால நிவாரண உதவியாக அரிசி, காய்கறி தொகுப்பை சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகராட்சி பொறியாளா் மகாராஜன், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், தலைமைக் கழக பேச்சாளா்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் ஆவின் சங்கத் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு, மாணவா் அணி பொருளாளா் சங்கா், நகர இளைஞரணிச் செயலா் கருப்பு ராஜா, நிா்வாகிகள் மருதவாணன், வீரமணி, ரவிச்சந்திரன், எம்.ஜி.எம்.காதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரள சுற்றுலாப் பயணிகள்! வால்பாறை விபத்தில் பலியானோர் விவரம்!!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


