ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கஞ்சா பதுக்கல்: இருவா் கைது

விருத்தாசலத்தில் 2 கிலோ கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 5:38 pm

DIN

விருத்தாசலத்தில் 2 கிலோ கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தொடா்பாக டெல்டா தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை விருத்தாசலம் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, அரியலூா் மாவட்டம் மேலக்கோட்டை சிலம்பூரைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் ரமேஷ் (35), விருத்தாசலத்தைச் சோ்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (21) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து மொத்தம் இரண்டே கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.