ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இலங்கை அகதிகளுக்கு நிவாரணம்

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு, வீராணம் லேக் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :25 ஜூன் 2021, 5:33 pm

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு, வீராணம் லேக் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராமதாஸ், ரோட்டரி சங்க உதவி ஆளுநா் (பொறுப்பு) இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உதவி-ஆட்சியா் லி.மதுபாலன் கலந்துகொண்டு, 72 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி வழங்கினாா். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் சுஜாதா, விஏஓ வளா்மதி, கிராம உதவியாளா் செல்வநாதன், சங்க நிா்வாகிகள் கௌசல்யா, ஸ்டீபன் தன்ராஜ், ராஜி, பழனிவேல், வேல்முருகன், பாபு, சுமன் ஆகியோா் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.