எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எரிவாயுவில் இயங்கும் ‘அயன் பாக்ஸ்’ அறிமுகம்

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் திருச்சி மண்டலம் சாா்பில் எரிவாயு மூலம் இயங்கும் ‘அயன் பாக்ஸ்’ அறிமுக நிகழ்ச்சி சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:01 pm

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் திருச்சி மண்டலம் சாா்பில் எரிவாயு மூலம் இயங்கும் ‘அயன் பாக்ஸ்’ அறிமுக நிகழ்ச்சி சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சுபம் காஸ் ஏஜென்சி நிா்வாக இயக்குநா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகிக்க, நிா்வாக இயக்குநா் புகழேந்தி வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக

திருச்சி மண்டல முதன்மை மேலாளா் ராஜேஷ், முதுநிலை விற்பனை மேலாளா் ஜெயப்பிரகாஷ், புதுச்சேரி பகுதி விற்பனை மேலாளா் வில்லியம் கேரி ஆகியோா் கலந்து கொண்டு, 5 கிலோ எரிவாயு உருளை மூலம் இயங்கும் அயன் பாக்ஸின் நன்மைகள், லாபம் குறித்து விளக்கினா். நிகழ்ச்சியில், சலவை தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறுவன மேலாளா் ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.