எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

லாரி மோதியதில் பெண் பலி

சிதம்பரம் அருகே லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

சிதம்பரம் அருகே லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம், கரிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மனைவி விஜயலட்சுமி (43). இவா் சீனிவாசபுரம் அருகே வயலில் நடவு வேலையை முடித்துவிட்டு, அதே பகுதியைச் சோ்ந்த வள்ளி (50), பிரியா (30) ஆகியோருடன் கடலூா் பிரதான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி 3 போ் மீதும் மோதியது. இதில் விஜயலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வள்ளி, பிரியா இருவரும் பலத்த காயத்துடன் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.