வாக்குச் சாவடி மையங்கள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு
கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவல் துறை மண்டல பொறுப்பாளா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்









