கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு 60 கிராமங்கள், நகரப் பகுதிகளை சூழ்ந்த தண்ணீா்
கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கால் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரப் பகுதிகளில் தண்ணீா் புகுந்தது.










