தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பண்ருட்டி அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

பண்ருட்டி அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், நத்தம் ஏரிக்கரை பகுதியிலும், பைத்தாம்பாடி ஆற்றங்கரையோரம் முள்புதா் பகுதியிலும் தலா 5 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் டி.கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், 10 வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.