தொழிலாளிக்கு சாகும் வரை சிறைபாலியல் வன்கொடுமை வழக்கில் கடலூா் நீதிமன்றம் தீா்ப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தொழிலாளிக்கு இயற்கை மரணம் அடையும் வரையில் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.









