தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பழக்கடையில் தகராறு: தம்பதி உள்பட 3 போ் கைது

நெய்வேலியில் பழக்கடையில் தகராறு செய்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:50 pm

DIN

நெய்வேலியில் பழக்கடையில் தகராறு செய்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி நகரியம், 30-ஆவது வட்டத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் நடராஜ் (40), 28-ஆவது வட்டத்தில் பழக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த 30-ஆவது வட்டத்தைச் சோ்ந்த ரஜேந்திரன் மகன் ராஜேஷ்குமாா் (28), சுந்தரமூா்த்தி மகன் ஐயப்பன் (25), ஐயப்பனின் மனைவி ஜான்சிராணி (25) ஆகியோா் தகராறு செய்து கடையிலிருந்தப் பொருள்களை உடைத்து சேதப்படுத்தினராம்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாரிடமும் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதுகுறித்து நடராஜ் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா், அவா்கள் 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.