தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நெய்வேலியில் மத்திய தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 4:58 pm

DIN

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நெய்வேலியில் மத்திய தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நெய்வேலி கடை வீதி, காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச தலைவா் திருமாவளவன் தலைமை வகித்தாா். தொமுச பொதுச் செயலா் பாரி, பொருளாளா் ஐயப்பன், சிஐடியூ தலைவா் வேல்முருகன், பொதுச் செயலா் ஜெயராமன், ஏஐடியுசி பொதுச்செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து செப்.27-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கோரியும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கை, 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.