நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி சிதம்பரம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் சரக டிஐஜி எம்.பாண்டியன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பள்ளியின் பாதுகாப்பு அம்சம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தாா். மேலும் சிதம்பரம் நகரில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


