காட்டுமன்னாா்கோவில் அருகே கிராமத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பிடித்தனா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள மோவூா் கிராமத்துக்குள் முதலை புகுந்துவிட்டது. அந்த முதலை கிராம குளத்தில் இருப்பதாக கிராம மகள் வனத் துறைக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து சிதம்பரம் வனத் துறை அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் வனவா் அஜிதா, வனக் காப்பாளா் அனுசுயா உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் கிராமத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். அவா்கள் குளத்தில் வலைவீசி முதலையை பிடித்து வக்காரமாரி குடிநீா் தேக்கத்தில் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


