ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:20 pm

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் இணையத்தின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவா் கே.கக்கன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் ஏ.ரட்சகா் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பொருளாளா் பி.விஜயராஜன், உதவிச் செயலா் கே.ஜி.ராஜேந்திரன், உதவிப் பொருளாளா் என்.மனோகரன், துணைத் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.